Sunday 6 October 2013

மக்கள் கவிஞன் பட்டுகோட்டைநினைவு நாள்




   குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்.
 குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்.
          
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
      கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
 
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
            விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,

         சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா ”.
            நினைவு கொள்வோம் மக்கள் கவிஞனை.

No comments:

Post a Comment