Tuesday 20 August 2013

ஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா




போராட்ட அறைகூவல் :

1.            NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
2.            நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
3.            RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
4.            கேடர்களின் பெயர் மாற்றம்;
5.            1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்றுஅடுத்தINCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
6.            நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
7.            பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
8.            STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
9.            TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
10.          காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
11.          வாரத்தில் நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
12.          BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
13.          1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
14.          கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
15.          ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;
இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக கீழ்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது


·                
·                     ஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா

·                     4.9.2013 ஒரு நாள் வேலைநிறுத்தம் 

என்றும் தோழமையுடன்,

C.சுவாமி குருநாதன் - மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment