Wednesday 4 September 2013

தகவல்



லோக்கல் கவுன்சில் உறுப்பினர் நியமனம் தொடர்பாக FNTO சங்கம் கேரளா உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பு நாளை(05-09-2013) வெளி வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது .
27-09-2013 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் நமது சங்கம் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்க உள்ளது .

No comments:

Post a Comment