Thursday 23 April 2015

நன்றி! நன்றி!! நன்றி!!!


நன்றி! நன்றி!! நன்றி!!!



வீரம் செறிந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி !



                BSNLஐ புத்தாக்கம் செய்திடக்கோரி 2015 ஏப்ரல் 21 & 22 தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் திருநெல்வேலி மாவட்ட BSNL ஊழியர் சங்கம் மனதார நன்றி பாராட்டுகிறது.

         மக்களவையில் பூஜீய நேரத்தில் BSNLலில்  ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியையும்  கடந்த இரு தினங்களாக நடைபெற்ற போராட்டத்தையும் விளக்கி திரிபுரா மக்களவை MP தோழர். சங்கர் பிரசாத் தத்தா உரையாற்றினார். இந்த பிரச்சனையை மக்களவையின் கவனத்திற்கு  கொண்டு சென்ற தோழர். தத்தாவுக்கும் நமதுசங்கத்தின் சார்பில் நன்றி.

         போராட்டத்திற்கு ஆதரவாக போஸ்டர் போட்டதுடன் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திய LIC ஊழியர் சங்கம் சங்கத்திர்க்கு நன்றி.







No comments:

Post a Comment