Monday 6 April 2020

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 05.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்



ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 05.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்
ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு 05.04.2020 அன்று தமிழகத்தில் நமது மாவட்ட சங்கங்கள் திரட்டிய நிதியின் விவரத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.. நிதி வழங்கிய தோழர்களுக்கும், அதற்கான பெரு முயற்சி எடுத்துவரும் மாவட்ட சங்கங்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பெருமளவில் நிதி திரட்டப்பட்டிருந்தாலும், அது ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் உள்ளது.

No comments:

Post a Comment