Tuesday 13 January 2015

ஏன் முடியாது




      ஏன்   முடியாது

       ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பல
ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி
வந்தது . ஏர் இந்தியா நிறுவனம்
அரசாங்கத் துறையின்திறமையின்மைக்கு
 ஒரு உதாரணமாக காட்டப்படுகிறது.
எனினும், இறுதியாக, ஏர் இந்தியா
லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிவிட்டது.
இதை 12.01.2015 தேதியிட்ட பிடிஐ
செய்தி தெரிவிக்கிறது,
டிசம்பர், 2014 ல் Rs.14.6 கோடி
இலாபம் ஈட்டி ஏர் இந்தியா
நிறுவனம் மீட்சி அடைந்துள்ளது
.இந்த செய்தி பிஎஸ்என்எல் ஐ மீண்டும்
புதுப்பிக்கப் போராடும்
பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களுக்கு
, ஒரு ஊக்குவிக்கும் செய்தி. ஏர் இந்தியா
நிறுவனமே இலாபம் ஈட்டும்
நிறுவனமாக மாற்றப்படும் போது,
BSNL நிறுவனத்தையும் ஏன்
அது போல் மாற்ற முடியாது ?


No comments:

Post a Comment