Wednesday 10 June 2020




BSNLEU  தமிழ் மாநில துணை தலைவர் தோழர் K. மாரிமுத்து, அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் K.மாரிமுத்து அவர்கள் தொலைதொடர்பு துறையில் ஒன்று பட்ட NFTE சங்கத்தில் மஸ்தூர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கான போராட்டத்தில் இருந்து அவகளுடைய தொழிற்சங்க பணிகளை நான் அறிந்தவன். . அவர் இறப்பு எங்களை ஆழ்ந்த துயரப்படுத்தியுள்ளது..அவரை பிரிந்த அவர்கள் குடும்பத்தாருக்கும் BSNLEU தோழர்களுக்கும் திருநெல்வேலி மாவட்டச் சங்கத்திதின் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment