Sunday 10 April 2016

மடல் சொல்லும் உண்மை முகம் என்ன . . .?






BSNLEU தலைமையிலான
United Forum 
சார்பாக...     
இரண்டு இலக்க....
"99 
ரூபாய்புகழ்...
NFTEBSNL - 
நிர்வாகத்தின்
கூட்டு சதியை எதிர்த்து...
போராட்ட பிரகடனம்
செய்த போது..., 
நிர்வாகம் நம்மை மிரட்டும் தொனியில்,
கடிதம் கொடுத்தது.
NFTEBSNL 
சங்கம்...
மடல் சொல்லும் உண்மையாக"
அதை வெளியிட்டு...
அழகு பார்த்தது. ….
ஒரு தொழிற்சங்கத்தை....
போராட்டத்தில் ஈடுபடுவதற்காக...
அரசு இயந்திரம் மிரட்டும் போது...,
அதை பார்த்து....
ஆனந்தக்கூத்தாடும் சங்கத்தை...,
"
தொழிற் சங்கம்என்று அழைப்பதா?...
அல்லது...
"
வேறு பெயரைசொல்லி அழைப்பதா...?
புரியவில்லை... 
"போராட்ட புலிவேடம்...
வேண்டாமென்று கூறுபவர்கள்...
"
எலியை பிடிக்க...
மலையை தள்ளுகிறேன்"...
எனக்கூறுவது ஏன்?
06.04.2016 
அன்று நிர்வாகம்...
நம் கன்னத்தில் அறைந்ததாக...
ஆனந்தப்படுவோருக்கு...
நாம் சொல்வது...
ஒன்றே ஒன்று தான்.
நிர்வாகத்தை எதிர்ப்பவர்களைத்தான்...
நிர்வாகம் அடிக்க ஆசைப்படும்..., 
அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு...,
கொத்தடிமைகளாக மண்டியிட்டு கிடப்பவர்களுக்கு...
அடி கொடுக்க போகிறவர்கள்,
நிகழ்வுகளை கூர்மையாக...
கவனித்து கொண்டிருக்கும்...
ஊழியர்கள் தான்...
என்பதை 12.05.2016 அன்று...
உலகம் அறியும்....
தைரியம் இருந்தால்...
நிர்வாகத்தின் 06.04.2016 மடலுக்கு...,
07.04.2016 
அன்று சரியான பதிலை,
"
நெத்தியடியாககொடுத்தோமே!...
அதை வெளியிடத்தயாரா?
பொய் சொல்லும் வாய்க்கு...
போஜனம் கிடைக்காது...
புறம் கூறும் சங்கத்திற்கு... 
அங்கீகாரம் கிடைக்காது...
உண்மை தான்... 
2004 
முதல் 5 தேர்தல்களாக...
ஊழியர்கள்...,
பொய் சொன்ன வாய்க்கு... (NFTEBSNL சங்கத்திற்கு)
போஜனம் தர வில்லை....
புறம் சொன்னவர்களுக்கு... (NFTEBSNL சங்கத்திற்கு)
அங்கீகாரம் தரவில்லை...
நாம், BSNLEU சங்கம் தான்...                       by bsnleuma

No comments:

Post a Comment