Saturday 2 January 2016

அஞ்சலி






அஞ்சலி

ஏ.பி.பரதன் | கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்(92) இன்று இரவு (சனிக்கிழமை) டெல்லியில் காலமானார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராகவும், ஏஐடியூசி தலைவராகவும் இருந்தவர் ஏ.பி.பரதன்.அவரது மறைவிற்கு திருநெல்வேலி பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

No comments:

Post a Comment