Friday 1 August 2014

வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம்




வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம். . .

அருமைத் தோழர்களே!
 இன்று 01.08.2014 வெள்ளியன்று 
வேலூர் BSNL மாவட்ட நிர்வாகம்
 திடிரென 140 ஒப்பந்த 
ஊழியர்களை தன்னிச்சையாக 
வேலை நீக்கம் செய்து இருக்கிறது. 
இப்படிப்பட்ட GM- வேலூர் அராஜக போக்கை
             நாம் அனுமதிக்க முடியாது என வேலூர்  BSNLEU + TNTCWU 
           இரு மாவட்ட சங்கங்களும் 
          உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர். 
       வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம் 
     வெற்றி பெற BSNLEU திருநெல்வேலி மாவட்டச் சங்கம்
    உளப்பூர்வமான, தோழமைபூர்வமான 
போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment