அருமைத்தோழர்களே!நமதுபகுதி,தபால்-தந்திதுறையாக,டெலிகாமாக,BSNL நிறுவன
பொதுத் துறை யாக,ஊழியர்கள் விருப்பத்திற்கு எதிராக மாற்றம் செய்த போது BSNL பகுதியில் பணிபுரியும்அனைத்து ஊழியர்களுக்கும் விடி
வெள்ளியாக மார்ச்-22ல்
விசாகபட்டினத்தில் உருவானது தான் நமது பெருமை
மிகு BSNL EMPLOYEES UNION அமைப்பாகும்.
·
BSNLEU-உருவானபிறகுதான்
விரிந்து
பரந்த
அதிகாரிகள்+ஊழியர்கள் ஒற்றுமை உருவாக்கப்பட்டது.
·
BSNLEU - உருவானபிறகுதான் பங்கு விற்பனைக்கு எதிராக தொடர்
போராட்டம் நடத்தி தடுக்கப்பட்டுள்ளது.
·
BSNLEU - உருவானபிறகுதான் 1 லட்சம் ஊழியர்கள் VRS என்ற அரசின் ஊழியர் விரோத திட்டத்தை
தடுக்கமுடிந்துள்ளது.
·
BSNLEU - உருவானபிறகுதான் புதிய பதவி உயர்வு திட்டம் உருவாக்கப் பட்டு
அமல்படுத்தப்பட்டது.
·
BSNLEU - உருவானபிறகுதான்
புதிய சம்பள மாற்றம் உருவாக்கப்பட்டு 30% உயர்வு அமல்படுத்தப்பட்டது.....
இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த நமது
சங்கத்தின் அமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில்22.03.2014 அன்று, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும்
சங்க கொடியை ஏற்றி,
இனிப்பு வழங்கி
சிறப்பிக்க வேண்டுமாய்,நமது திருநெல்வேலி மாவட்ட சங்கம் அறைகூவல்
விடுக்கிறது.