Tuesday 27 September 2016

TNTCWU ஆர்ப்பாட்டம்.




TNTCWU ஆர்ப்பாட்டம்.





27 09 2016 அன்று திருநெல்வேலியில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  மாவட்டதலைவர் தோழர்k.செல்வராஜ்  .BSNLEUவின் மாவட்டதலைவர்தோழர் S. .இராஜகோபால் தலைமைதாங்கினார்கள் . கோரிக்கைகளை விழக்கி BSNLEUவின் மாவட்டபோருளாளர் தோழர் p.இராஜகோபால்.மற்றும் தோழர்கள்RS சுப்ரமணியம்.நாகராஜன்.சிதாலட்சுமி பேசினார்கள்.ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  மாவட்டசெயலளர்தோழர் S.முருகன் நண்றி கூற னார்
நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கோரிக்கைகள் :-
*விடுபட்ட காசுவல் ஊழியர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்து. !
*சம வேலைக்கு சம சம்பளம் உறுதிப்படுத்து !
*உடனடியாக குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18 000 வழங்கிடு !
*ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே !
*வேலை நீக்கம் செய்யப்பட்டதொழிலாளர்களுக்கு மறுபடியும் வேலை கொடு !
*பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிடு.!
அனைவருக்கும் கிராஜுட்டி, போனஸ் உறுதி செய்திடு !
*HRA, CCA, TA , போன்ற அலவன்சுகளை வழங்கிடு !
*EPF, ESI, Pension போன்ற சட்டபூர்வ விதிகளை உறுதி செய்திடு ! .
*விடுப்பு, வாராந்திர ஓய்வு, விடுமுறை .ஆகியவற்றை அமுல்படுத்து !

No comments:

Post a Comment