Thursday 11 July 2013



கேரளத்தில் சூரிய மின்சார கருவிகள் வாங்குவதில் நடந்துள்ள மாபெரும் ஊழலில் காங்கிரஸ் தலைமையிலான உம்மன்சாண்டி அரசு சிக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய முதல்வர் உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வலியுறுத்தி இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோழிக்கோட்டில் வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர்.

No comments:

Post a Comment