Monday 28 October 2013

மகளிர் பயிலரங்கம்



      நவம்பர் 17 அன்று காலை 10 மணி
 முதல் மாலை 4 மணி
 வரை  மகளிர் பயிலரங்கம்
 கோயம்புத்தூரில் பிரதான
 தொலைபேசி நிலையம்

 அருகே உள்ள தாமஸ் மன்றத்தில்
 நடைபெற உள்ளது.
வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி 
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா
காலை அமர்வு 

தலைமை  : தோழியர்  பிரேமா 
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா 
பொருள்     :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்                                                   சவால்கள்
பிற்பகல் அமர்வு 

தலைமை : தோழியர்  ராஜலட்சுமி 
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா ,
                               மாநில செயலர் 
பொருள் : பொதுத்துறைகள் சந்திக்கும்     சவால்கள்


No comments:

Post a Comment