Saturday 17 October 2020



இரங்கல் செய்தி.   
------------------------------        
          அருமைத் தோழரும்      AIBDPA வின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான , தோழர் D.கோபாலன்அவர்கள்  திருநெல்வேலி
யில் இன்று (17-10-20 ) காலை காலமாகி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNLEU வின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது பாரதிநகர் நலவாழ்வு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து திறம்பட செயலாற்றியவர். 

   அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 
02.00மணிக்கு சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து நடைபெற்றும்.

ஆழ்ந்த வருத்தத்துடன், 
P.ராஜகோபால் TNTCWU 
நெல்லை மாவட்டம்.

No comments:

Post a Comment