Wednesday 18 November 2015






அருமைத் தோழர்களே! கடந்த பல நாட்களாக பெய்த மழையால் கடுமையாக  பாதிக்கப்பட்ட கடலூர்  மக்களுக்கு தொழிலாளர்  வர்க்க உணர்வோடு நமது BSNLEU மற்றும் AIIEA  சங்கங்கள் சார்பாக 17.11.15 செவ்வாய் கிழமை  உதவி செய்யப்பட்டது. நமது திருநெல்வேலி மாவட்ட சங்கம் சார்பாக ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது ... உதவி வழங்குவதில் நமது 
BSNLEU மாநில செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.















No comments:

Post a Comment