Thursday 2 July 2015

தபால் அட்டை அனுப்பும் இயக்கம்



தபால் அட்டை அனுப்பும் இயக்கம்

 
 BSNL புத்தாக்கதிற்கு 2 நாட்கள் வேலை நிறுத்தம்  செய்து 2 மாதங்கள் கடந்து விட்ட பிறகும்   ஓய்வூதியர்க்கு 78.2 IDA இணைப்பை தவிர எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 22 ஆம் தேதிவரை கீழ் கண்ட வாசகங்கள் 
அடங்கிய தபால் அட்டையை அனைத்து ஊழியர்களும் ,அதிகாரிகளும் மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சர்க்கு அனுப்ப  வேண்டும் என FORUM கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .
" Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL. "

No comments:

Post a Comment