Sunday 22 March 2015

பாளையங்கோட்டை கிளை






        




















     BSNL ஊழியர் சங்கம்
                பாளையங்கோட்டை கிளை

ஆண்டு தோறும் சங்கஅமைப்பு தினம்..மாவீரன் பகத்சிங் நினைவு .தினம்..கிளை மாநாடு என முப்பெரும் விழாவாக 13 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துகின்றனர். 
 22/03/2015 அன்று ..கிளை மாநாடு நடைபெற்றது
 அதில் ....சிறப்புரை. வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்........


தோழர்,, பாபுராதா கிருஷ்ணன் மாநில செயலர் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment