Saturday 15 November 2014

நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...





அருமைத் தோழர்களே !
 Forum சார்பாக  03-02-2015முதல் நடத்த உள்ள 
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
 விளக்கி ஊழியர்கள் மற்றும் 
பொதுமக்களிடம் ஒரு மாபெரும் பிரசார இயக்கம்
 நடத்துவதுஎன டெல்லியில் 13-11-2014 அன்று நடைபெற்ற
 ALL INDIA Forum கூட்டத்தில் முடிவு 
எடுக்கப்பட்டு உள்ளதுஅதன்படி
நாம்  கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட
 இபோதிருந்தே நமது திருநெல்வேலி மாவட்டத்தை 
  தயார் படுத்துவோம்.
Ø  11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
Ø11-12-2014முதல்20-12-2014வரைபொதுமக்களிடம்பிரசாரஇயக்கமும்  கையெலுத்து  இயக்கமும் நடைபெறும் .
Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .
Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 
Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்.
 ----என்றும் தோழமையுடன்,
Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU---D/S - BSNLEU.



No comments:

Post a Comment