Tuesday 25 February 2014

7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு



7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு

          22 ஆம் தேதி கொல்கத்தா CTO வில் தோழர் சைபால் சென்குப்தா ,உதவி பொது செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு உருவாகப்பட்டு விட்டது . இக் கூட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர் .அதில் கலந்து கொண்டு பேசிய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர உள்ள அனைத்திந்திய மகாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார் .தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி .அவர்கள் வரவேற்பு குழு தலைவராகவும் ,தோழர் அதிர் குமார் சென் அவர்கள் செயல் தலைவராகவும்,அனிமேஷ் மித்ரா மற்றும் சைபால் சென்குப்தா அவர்கள் இணை பொது செயலராகவும் ,தோழர் ஓம் பிரகாஷ் சிங் பொருளாளர் ஆகவும் செயல்படுவர் .மேலும் செய்திகளுக்கு :Click Here

No comments:

Post a Comment